குழந்தைகள் வாய்புண் குணமாக
முற்றின தேங்காயில் நீர் சேர்க்காமல் பால் எடுத்து கால் தேக்கரண்டி அளவு சாப்பிட செய்ய வாய்ப்புண் குணமாகிவிடும்.
நன்றி
மகிழ்ச்சி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ். கோபாலகிருஷ்ணன்
9894285755
8883883303.

முற்றின தேங்காயில் நீர் சேர்க்காமல் பால் எடுத்து கால் தேக்கரண்டி அளவு சாப்பிட செய்ய வாய்ப்புண் குணமாகிவிடும்.
நன்றி
மகிழ்ச்சி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ். கோபாலகிருஷ்ணன்
9894285755
8883883303.
கீல்வாதம் , முடக்குவாதம் , வாதக் குடைச்சல் , இடுப்பு வலி முதலான வாத சம்பந்தமான நோய்களில் படுக்கையிலேயே கிடக்கும் நோயாளிகளுக்கு உத்தாமணி இலையை சிதைத்து வாயகன்ற சட்டியிலிட்டு வதக்கி சூட்டுடன் துணியில் வ