top of page
Search

வர்ம ஒடி முறிவு மருந்து

*சுக்கு,

*வசம்பு,

*யாழிய,

*சதகுப்பை,

*கட்டிச்சன்னார்,

*காசுக்கட்டி,

*கொம்பரக்கு,

*வெள்ளைக்குந்திரிக்கம்

*வெந்தயம்,

உளுந்து,

*பச்சரிசி,

இவைகளை 50 கிராம்

வீதம் எடுத்து

முட்டை வெள்ளை கருவிட்டு அரைத்து துணியில் பிரட்டி சுற்றி பற்றிடவும்.

அடிபட்ட வேதனை,வீக்கம், தள்ளல்,சதைவு,நீர்க்கட்டு தீரும்.

நன்றி

தலைமை வர்மக்கலை ஆசான்

எஸ்.கோபாலகிருஷ்ணன்

9894285755.


214 views1 comment

Recent Posts

See All

கீல்வாதம் , முடக்குவாதம் , வாதக் குடைச்சல் , இடுப்பு வலி முதலான வாத சம்பந்தமான நோய்களில் படுக்கையிலேயே கிடக்கும் நோயாளிகளுக்கு உத்தாமணி இலையை சிதைத்து வாயகன்ற சட்டியிலிட்டு வதக்கி சூட்டுடன் துணியில் வ

bottom of page