top of page
Search

கூந்தல் நீண்டு வளர்வதற்கு இலகு வைத்தியம்


செம்பருத்தி பூக்கள் 50 எடுத்து அரை லிட்டர் தேங்காய் எண்ணையிலிட்டு காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு தலைக்கு தேய்த்து வர கூந்தல் நீண்டு வளரும் மூளையும் கண்களும் குளிர்ச்சி பெறும், பொடுகு ஏற்படாது.

நன்றி

தலைமை வர்மக்கலை ஆசான்

எஸ். கோபாலகிருஷ்ணன்

9894285755

185 views0 comments

Recent Posts

See All

கீல்வாதம் , முடக்குவாதம் , வாதக் குடைச்சல் , இடுப்பு வலி முதலான வாத சம்பந்தமான நோய்களில் படுக்கையிலேயே கிடக்கும் நோயாளிகளுக்கு உத்தாமணி இலையை சிதைத்து வாயகன்ற சட்டியிலிட்டு வதக்கி சூட்டுடன் துணியில் வ

bottom of page