top of page
Search

உடல் பலம் பெறுவதற்கு

Updated: Apr 1, 2021

வெந்தயம்

உளுந்து

கொள்ளு

மூன்றும் சமளவு எடுத்து பொடித்து சலித்து காலைமாலை வெருகடி வீதம் நாட்டு பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வர தேகம் பலம் பெறும்.உடற்பயிற்சி சாலைக்கு செல்பவர்கள் கண்ட கண்ட ஸ்டீராய்டு மருந்தை சாப்பிட்டு உடலை கெடுத்துக்கொள்ளாமல் மேற்கண்ட இயற்கை மருந்தை பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

நன்றி

தலைமை வர்மக்கலை ஆசான்

எஸ். கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார்

9894285755

8883883303.


594 views0 comments

Recent Posts

See All

வாத நோய்களுக்கு மூலிகை ஒற்றடம்

கீல்வாதம் , முடக்குவாதம் , வாதக் குடைச்சல் , இடுப்பு வலி முதலான வாத சம்பந்தமான நோய்களில் படுக்கையிலேயே கிடக்கும் நோயாளிகளுக்கு உத்தாமணி இலையை சிதைத்து வாயகன்ற சட்டியிலிட்டு வதக்கி சூட்டுடன் துணியில் வ

bottom of page