top of page
Search

உடல் வலுப்பெற

நன்றாக பழுத்த வில்வ பழத்தை எடுத்து விதையை நீக்கி சதையை மட்டும் சீனாகற்கண்டு பொடியுடன் கலந்து இலந்தை பழ அளவு காலை ஒருவேளை மட்டும் சாப்பிட்டு வர உடலுக்கு நல்ல வலு ஏற்படும்,புளி கூடாது காரம் குறைக்கவும்,20 நாட்களிலேயே நல்ல பலன் தெரியும்.

நன்றி

மகிழ்ச்சி

பிரம்மஸ்ரீ

எஸ். கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார்.

9894285755

8883883303.


1,576 views0 comments

Recent Posts

See All

வாத நோய்களுக்கு மூலிகை ஒற்றடம்

கீல்வாதம் , முடக்குவாதம் , வாதக் குடைச்சல் , இடுப்பு வலி முதலான வாத சம்பந்தமான நோய்களில் படுக்கையிலேயே கிடக்கும் நோயாளிகளுக்கு உத்தாமணி இலையை சிதைத்து வாயகன்ற சட்டியிலிட்டு வதக்கி சூட்டுடன் துணியில் வ

bottom of page