top of page
Search

காக்கை வலிப்பு மருந்து

வசம்பு

பெருங்காயம்

சுக்கு

மிளகு

திப்பிலி

கடுக்காய் தோல்

அதிவிடயம்

கருப்புஉப்பு

இவை அனைத்தும் தனித்தனியாக நன்கு பொடித்து சம அளவில் கலந்து வைத்துக்கொண்டுகாலைமாலை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு இளஞ்சுடுநீர் அருந்தி வர காக்கை வலிப்பு குணமாகும், புளி அசைவம் குளிர்ச்சியான பண்டங்கள் சாப்பிட கூடாது.

நன்றி

மகிழ்ச்சி

தலைமை வர்மக்கலை ஆசான்

எஸ். கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார்

9894285755.



269 views0 comments

Recent Posts

See All

வாத நோய்களுக்கு மூலிகை ஒற்றடம்

கீல்வாதம் , முடக்குவாதம் , வாதக் குடைச்சல் , இடுப்பு வலி முதலான வாத சம்பந்தமான நோய்களில் படுக்கையிலேயே கிடக்கும் நோயாளிகளுக்கு உத்தாமணி இலையை சிதைத்து வாயகன்ற சட்டியிலிட்டு வதக்கி சூட்டுடன் துணியில் வ

bottom of page