top of page
Search

சர்வசுர குடிநீர் (அனைத்து காய்ச்சலுக்கும்)

சிறுதேக்கு

பற்பாடகம்

தேவதாரு

நன்னாரி

சீந்தில்

கோஷ்டம்

சுக்கு

பேய்ப்புடல்

காஞ்சொறி

கோரைக்கிழங்கு

இவைகளை சம அளவாக எடுத்து ஒன்றிரண்டாக இடித்து வைத்துக்கொண்டு தேவையான போது ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அரைலிட்டர் நீரிலிட்டு கொதிக்க வைத்து சுண்ட காய்ச்சி குடிநீராக்கி வடிகட்டி அரை டம்ளர் அளவு காலைமாலை குடித்து வர மூன்றே நாட்களில் எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் குணமாகிவிடும்.

நன்றி

மகிழ்ச்சி

தலைமை வர்மக்கலை ஆசான்

எஸ். கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார்

9894285755

8883883303.


131 views0 comments

Recent Posts

See All

வாத நோய்களுக்கு மூலிகை ஒற்றடம்

கீல்வாதம் , முடக்குவாதம் , வாதக் குடைச்சல் , இடுப்பு வலி முதலான வாத சம்பந்தமான நோய்களில் படுக்கையிலேயே கிடக்கும் நோயாளிகளுக்கு உத்தாமணி இலையை சிதைத்து வாயகன்ற சட்டியிலிட்டு வதக்கி சூட்டுடன் துணியில் வ

bottom of page