top of page
Search

பாகற்காய் இலை

பாகற்காய் இலைச்சாறு 100 மில்லி அளவாக வாரம் ஒருமுறை காலை வெறும் வயிற்றில் குடித்து வர சிறுநீரிலுள்ள சர்க்கரை அளவு குறையும், உடலில் ஆங்கில மருந்துகளால் ஏற்பட்ட நஞ்சு வெளியேறும்,இரசம் மற்றும் பாஷாணங்களின் தோஷங்கள் நீங்கும்.

நன்றி

மகிழ்ச்சி

தலைமை வர்மக்கலை ஆசான்

பிரம்மஶ்ரீ

எஸ். கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார்

9894285755.


283 views0 comments

Recent Posts

See All

வாத நோய்களுக்கு மூலிகை ஒற்றடம்

கீல்வாதம் , முடக்குவாதம் , வாதக் குடைச்சல் , இடுப்பு வலி முதலான வாத சம்பந்தமான நோய்களில் படுக்கையிலேயே கிடக்கும் நோயாளிகளுக்கு உத்தாமணி இலையை சிதைத்து வாயகன்ற சட்டியிலிட்டு வதக்கி சூட்டுடன் துணியில் வ

bottom of page