top of page
Search

மண்டையிடி தீருவதற்கு

" மண்டையிடி குணமாக "


நவாச்சாரத்தூள் சிறிதளவு எடுத்து உள்ளங்கையில் வைத்து அதில் சிறிது கல்சுண்ண தூளை போட்டு ஒரு நாட்டு பூண்டு பல்லை சேர்த்து அனைத்தும் ஒன்றாக பிசைந்து முகர்ந்து பார்க்க எப்பேர்ப்பட்ட மண்டையிடியும் உடனே தீரும்,ஒற்றை தலைவலிக்கு அப்பக்கத்து நாசியில் சுவாசிக்க உடனடியாக குணமாகும்.

நன்றி

தலைமை வர்மக்கலை ஆசான்

எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார்

9894285755

8883883303.


78 views0 comments

Recent Posts

See All

வாத நோய்களுக்கு மூலிகை ஒற்றடம்

கீல்வாதம் , முடக்குவாதம் , வாதக் குடைச்சல் , இடுப்பு வலி முதலான வாத சம்பந்தமான நோய்களில் படுக்கையிலேயே கிடக்கும் நோயாளிகளுக்கு உத்தாமணி இலையை சிதைத்து வாயகன்ற சட்டியிலிட்டு வதக்கி சூட்டுடன் துணியில் வ

bottom of page