top of page
Search

வால்மிளகு

வால்மிளகை பொடித்து துணியால் வடிகட்டி வைத்துக்கொண்டு சிட்டிகை அளவு தேனில் குழைத்து காலை மாலை மூன்று நாட்கள் சாப்பிட சிறுநீர் பாதையில் உண்டாகும் புண் ,விந்து ஒழுக்கு,பெண்களின் வெள்ளைப்படுதல் ,வெட்டை, வயதானவர்களுக்கு ஏற்படும் சளிக்கட்டு ஆகியவை குணமாகும்.

நன்றி

தலைமை வர்மக்கலை ஆசான்

பிரம்மஸ்ரீ

எஸ். கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார்

9894285755

8883883303.


792 views0 comments

Recent Posts

See All

வாத நோய்களுக்கு மூலிகை ஒற்றடம்

கீல்வாதம் , முடக்குவாதம் , வாதக் குடைச்சல் , இடுப்பு வலி முதலான வாத சம்பந்தமான நோய்களில் படுக்கையிலேயே கிடக்கும் நோயாளிகளுக்கு உத்தாமணி இலையை சிதைத்து வாயகன்ற சட்டியிலிட்டு வதக்கி சூட்டுடன் துணியில் வ

bottom of page