top of page
Search

விஷ காய்ச்சல் குடிநீர்



நிலவேம்பு

சீந்தில் கொடி

பேய்ப்புடல்

சுக்கு(தோல் நீக்கவும்)

வேப்பம்பட்டை

கடுக்காய்(கொட்டை நீக்கவும்)

இவற்றை சமளவு எடுத்து ஒன்றிரண்டாக பொடித்து வைத்துக்கொண்டு திரிகடியளவு எடுத்து இரண்டு டம்ளர் நீரிலிட்டு சுண்ட காய்ச்சி அரை டம்ளர் காலை மாலை குடித்துவர எப்பேர்ப்பட்ட விஷக்காய்ச்சலும் குணமாகும்.கஞ்சி மட்டும் குடிக்கவும்.

நன்றி

தலைமை வர்மக்கலை ஆசான்

எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார்

9894285755.




164 views0 comments

Recent Posts

See All

வாத நோய்களுக்கு மூலிகை ஒற்றடம்

கீல்வாதம் , முடக்குவாதம் , வாதக் குடைச்சல் , இடுப்பு வலி முதலான வாத சம்பந்தமான நோய்களில் படுக்கையிலேயே கிடக்கும் நோயாளிகளுக்கு உத்தாமணி இலையை சிதைத்து வாயகன்ற சட்டியிலிட்டு வதக்கி சூட்டுடன் துணியில் வ

bottom of page