★ நாங்கள் உங்களுடைய நட்சத்திரம் மற்றும் பெயருக்கு ஏற்றாற்போல் பட்சி பார்த்து அதற்குரிய மூலிகைகள் மூலமாக உங்களுக்காக இரசமணி தயாரித்து தருவோம் ,அதனால் இரமணிக்கான தொகையை முன்கூட்டியே கொடுத்து உங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். ★ 21 நாட்களில் தயாரித்து விடுவோம், அதன்பின் நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம்,அல்லது பார்சலில் பெற்றுக்கொள்ளலாம். ★ இரசத்தை முறைப்படி சுத்தி செய்து ஏழுவித சட்டைகள் எட்டு வித தோஷங்கள் நீக்கி இந்த இரசமணியை தயாரித்துள்ளோம் ★ எந்தவித மான உலோக கலப்படம் இல்லாமல் தயாரிக்கப்பட்டது ★ இந்த மணி 51 அட்சரங்களை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டது , ★ இது முழுக்க முழுக்க பல அபூர்வ ஜீவசக்தியுள்ள மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்டது, ★ இதை கழுத்தில் அநாதக சக்கரம் அமைந்துள்ள நெஞ்சுக்குழியில் படுமாறு அணிந்து கொள்ள வேண்டும், ★ இதை அணிந்தவுடன் நம்மைச்சுற்றி சூட்சுமமாக ஒரு பாதுகாப்பு வளையம் உருவாகும் , ★ இதை நெஞ்சுக்குழியில் அணிந்ததும் அவ்விடத்தில் ஒரு சக்தி உருவாவதை நாம் உணரமுடியும், ★ இது நமது உடலை நோய்களிலிருந்து பாதுகாக்கும் , ★ மாந்திரீக கோளாறுகளான ஏவல்,பில்லி,சூன்யம் ,கண்திருஷ்டி அனைத்தும் நீங்கும், ★ சர்வ ஜன வசியம் செய்யும்,வியாபாரம்,தொழில் நல்லபடியாக நடக்கும், ★ விபத்துகளிலிருந்து நம்மை பாதுகாக்கும் , ★ அதிகாலை நேரத்தில் வலது கையில் வைத்து செபம் செய்ய நினைத்த காரியம் சித்தியாகும், ★ குடும்பத்தில் மகிழ்ச்சி கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். ★ சிறு குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பு தருவதில் இரசமணி மிகவும் பயன்படும், குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்ப்படும் நோய்களில் இருந்து பாதுகாக்கும். ★ தியானம் செய்யும்போது நெற்றியில் கட்டிக்கொள்ள அபூர்வ சக்திகள் உண்டாகும் , ★ நவகிரக தோஷங்கள் விலகும் ★ இரசமணிக்கு எவ்வித தோஷமும் கிடையாது, ★ செப மந்திரம் மணியுடன் வழங்கப்படும். ★ 51 கிராம் எடையுள்ள ஒரு இரசமணி விலை 10,500 ரூ ★ விருப்பம் உள்ளவர்கள் 6381310602 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் தருக நன்றி அன்பன் தலைமை வர்மக்கலை ஆசான் பிரம்மஶ்ரீ Dr.எஸ். கோபாலகிருஷ்ணன் ஆச்சார்யா நன்றி
காமதேனு இரசமணி
₹10,500.00Price