top of page
Search

நிலாவாரை சூரணம்


சுக்கு

மிளகு

வாய்விளங்கம்

ஓமம்

வகைக்கு கால் பலம் (9 கிராம்)

நிலாவாரை ஒரு பலம்(35 கிராம்)


மேற்கூறிய ஐந்து சரக்குகளை நன்கு இடித்து சூரணஞ்செய்து காலைமாலை திரிகடியளவு( மூன்று விரல்களில் எடுக்குமளவு) நாட்டு சர்க்கரை சேர்த்து இருபது நாட்கள் சாப்பிடவும்,


மலச்சிக்கல் தீரும்

வயிற்று வலி

வயிற்று உப்புசம்

வாயுதொல்லை

நீங்கும்.


நன்றி

தலைமை வர்மக்கலை ஆசான்

எஸ். கோபாலகிருஷ்ணன்

9894285755


124 views0 comments

Recent Posts

See All

வாத நோய்களுக்கு மூலிகை ஒற்றடம்

கீல்வாதம் , முடக்குவாதம் , வாதக் குடைச்சல் , இடுப்பு வலி முதலான வாத சம்பந்தமான நோய்களில் படுக்கையிலேயே கிடக்கும் நோயாளிகளுக்கு உத்தாமணி இலையை சிதைத்து வாயகன்ற சட்டியிலிட்டு வதக்கி சூட்டுடன் துணியில் வ

bottom of page