top of page
Search

வேம்பு மருத்துவம்


வேப்பம்பட்டை:- சருமப்படை தேகப்புண் இவற்றை குணமாக்கும்.(கியாழம் வைத்து குடிக்கவும்)


வேப்பிலை:- வீக்கத்தை குறைக்கும் இரத்தசுத்தி செய்யும்.(அரைத்த விழுது விழுங்கவும்)


வேப்பம்பழம்:- மூளைக்கு பலத்தை கொடுக்கும்,சுவாச இரணத்தை அழிக்கும்.(சப்பி சாப்பிடவும்)


வேப்பம்பூ:- இரத்தத்தை சுத்தி செய்யும்.(பழம் சர்க்கரை சேர்த்து சாபமிடவும்)


வேம்பின் வேர்:- முறை சுரத்தை போக்கும், இரத்த சுத்தியாகும்.(கியாழம் வைத்து குடிக்கவும்)


வேப்பம் பிசின்:- தாது விருத்தி செய்யும்,மூளைக்கு பலத்தை கொடுக்கும்.(நீரில் ஊறவைத்து குடிக்கவும்)

நன்றி

தலைமை வர்மக்கலை ஆசான்

எஸ்.கோபாலகிருஷ்ணன்


120 views1 comment

Recent Posts

See All

வாத நோய்களுக்கு மூலிகை ஒற்றடம்

கீல்வாதம் , முடக்குவாதம் , வாதக் குடைச்சல் , இடுப்பு வலி முதலான வாத சம்பந்தமான நோய்களில் படுக்கையிலேயே கிடக்கும் நோயாளிகளுக்கு உத்தாமணி இலையை சிதைத்து வாயகன்ற சட்டியிலிட்டு வதக்கி சூட்டுடன் துணியில் வ

bottom of page