top of page
Search

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் அயச்சத்து அதிகமிருக்கிறது இரவு படுக்கைக்கு முன் ஒரு பழம் சாப்பிட்டு பால் சாப்பிட்டு வந்தால் மூளை பலப்படும்,மலச்சிக்கலை தீர்க்கும், போகசக்தியுண்டாகும், வாழைப்பழத்தில் நம்நாட்டு பழங்கள் மட்டுமே நல்ல பயனளிக்கும்.

நன்றி

தலைமை வர்மக்கலை ஆசான்

எஸ். கோபாலகிருஷ்ணன்


205 views1 comment

Recent Posts

See All

வாத நோய்களுக்கு மூலிகை ஒற்றடம்

கீல்வாதம் , முடக்குவாதம் , வாதக் குடைச்சல் , இடுப்பு வலி முதலான வாத சம்பந்தமான நோய்களில் படுக்கையிலேயே கிடக்கும் நோயாளிகளுக்கு உத்தாமணி இலையை சிதைத்து வாயகன்ற சட்டியிலிட்டு வதக்கி சூட்டுடன் துணியில் வ

bottom of page